கடவுள்:- பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்
பக்தன் :-எனக்கு சொர்கதிட்கு ரோடு போட்டுத்தா ...
கடவுள்:-மன்னிக்கவும் அது முடியாது
பக்தன் :-அப்ப, என்னை ஒரு பொண்ணு, உண்மஜா காதலிக்க வை
கடவுள்:-பக்தா ... உனக்கு சிமென்ட் ரோடு வேணுமா? அல்லது தார் ரோடு வேணுமா?
No comments:
Post a Comment