Tuesday, November 8, 2011
தி.மு/////// தி.பி
தி.மு) திருமணத்திற்கு முன்
(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்
கீழே படியுங்கள்
காதலன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.
காதலி : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
காதலன் ; : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
காதலி : நீ என்னை விரும்புகிறாயா ?
காதலன்: ஆமாம், இன்றும், என்றென்றும்
காதலி : என்னை ஏமாற்றிவிடுவாயா ?
காதலன்; : அதைவிட நான் இறப்பதே மேல்
காதலி : எனக்கொரு முத்தம் தருவாயா ?
காதலன்; : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
காதலி : என்னை திட்டுவாயா ?
காதலன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
காதலி : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
(தி.பி) திருமணத்திற்குப் பின்
கிழிருந்து பார்க்க...............^
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment