-->

Tuesday, November 8, 2011

தி.மு/////// தி.பி

தி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் கீழே படியுங்கள் காதலன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். காதலி : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? காதலன் ; : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை காதலி : நீ என்னை விரும்புகிறாயா ? காதலன்: ஆமாம், இன்றும், என்றென்றும் காதலி : என்னை ஏமாற்றிவிடுவாயா ? காதலன்; : அதைவிட நான் இறப்பதே மேல் காதலி : எனக்கொரு முத்தம் தருவாயா ? காதலன்; : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் காதலி : என்னை திட்டுவாயா ? காதலன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? காதலி : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ? (தி.பி) திருமணத்திற்குப் பின் கிழிருந்து பார்க்க...............^

No comments:

Post a Comment